நெடுஞ்சாலை நடுவில் பூத்திருக்கும் 
செவ்வரளியை பறிக்கும் பெண்ணொருத்தி 
அத்தருணத்தில் சட்டையணிந்திருக்கிறாள்..
வீட்டிற்கு சென்று சூடிக்கொள்ளும்போது 
தாவணிக்கு மாறுவாளோ?

கருத்துகள் இல்லை: