கணவன் மனைவியை கவனித்து கொள்வதும்
மனைவி கணவனை கவனித்து கொள்வதும் ஒன்றல்ல..
கணவன் தன் மனைவிக்கு உதவ,
முதலில் பாத்திரங்களை கழுவ வேண்டும்
துணிகளை மெஷினில் போட்டு மடித்து வைக்க வேண்டும்
குழ்நதைகளுக்கு காலையும் லஞ்ச் பாக்ஸ்சிலும் கொடுத்தனப்ப வேண்டும்..
வீட்டின் ஒவ்வுறு அறையாக கையில் எடுத்து
ஒவ்வுறு மனிதராக கவனித்து
சில நாட்கள் ஓடி
களைத்து
மனைவியை பார்க்கும்போதுதான் உரைக்கும்
இன்னும் அவளை கவனிக்கவே ஆரம்பிக்கவில்லை அவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக