உடைந்து விழுந்த வானம் கடலில் ஒரு தீவானது..
அதன் மேகம் பயிரானது..
அதற்க்கான துண்டு நிலா ஒரு பெண் ஆனது..
சேர்ந்து உடையாத சூரியனை அவள் திட்டிக்கொண்டிருந்தாள்..