எரிந்து முடிந்த குடிசையில் 
வேறொன்றும் இல்லை 
கரிய கூட்டில்  சாம்பல் மிச்சம்
புயலில்லை அடைமழையில்லை 
வாசல் வேம்பு சலசலக்கும் தென்றலுக்கே 
உதிர்ந்துவிட்டது எல்லாம்..