#1: செம mood ஆயிடுச்சு.. அவள இழுத்து ஒரு lip to lip அடிக்கனும்னு தோணிச்சு..
#2: அவளை ஸ்பரிசிக்க உள்ளம் துடித்தது.. அவசரமில்லாமல் அவளது கண்ணம் தடவி இதழ்கள் உரசி  ஒரு முத்தமாவது தந்தே ஆகவேண்டும்..


எனக்கு  பிடிக்கும் இசை ஏன் உங்களுக்கு பிடிப்பதில்லை?
உங்களின் வலியை நான் உணராமல் இருப்பதைப்போலதானோ
~~
எங்கள் கதைகள் உங்களுக்கு பிடிப்பதில்லை
நல்லது.. ஆனால் அவையும் சொல்லப்படவேண்டிய கதைகள்தாம்
நீங்கள் கதையாகவாவது கேளுங்கள்
எங்கள் வாழ்கையின் சில பக்கங்களை..
BTW
உங்கள் கதையில் என்ன நடந்துவிட்டதென்று
அப்படி அழுகிறீர்கள்?