துளியின் சுமை..

ஒரு பிரிவின் துயரத்தை -
அழுது தீர்ப்பவன் புத்திசாலி..
அல்லாது - நாட்கள் கழித்து
ஒரு சிறு துரும்பினால் ஞாபகப்படுத்தப்பட்டு
பெருகும் ஒரு துளி
கண்ணீரின் சுமை -
முட்டாள்களின் சூத்திரம்..

கருத்துகள் இல்லை: