புயல்

புயலின்போது
கிளைகளை உதிர்த்த மரங்கள்
வேரூன்றி நின்றன..
கிளைகளை விடாத மரங்கள்
வேரோடு சாய்ந்தன..
மனிதா உனக்கு 
எது புயல் ?
எது வேர் ?
எது கிளை?

கருத்துகள் இல்லை: